பங்குனி உத்திரம் – முழுமையான சிறப்புகள் மற்றும் குலதெய்வ வழிபாடு பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரத்துடன் இணையும் மிகப் புனிதமான நாள். இந்த நாள் “திருக்கல்யாண நாள்” என்றும் அழைக்கப்படுகிறது. பல தெய்வ திருமணங்கள் நடந்த தினம் என்பதால் ஆன்மீக ரீதியாக மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில் 2026 ம் ஆண்டின் பங்குனி உத்திர நட்ச…
Read more »எமது ஆலய நித்திய பூஜைகள் காலை 6:00 மணி மதியம் 12:00 மணி மாலை 5:00 மணி இது தவிர்ந்த எமது ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் பொதுவான பூஜைகள், திருவிழாக்கள் மட்டுமே அடங்கியுள்ளது. மாத வாரியாக தேடல்: நீக்கு (Clear) …
Read more »இலட்சார்ச்சனை என்றால் என்ன? கடவுளின் திருநாமத்தை நூற்றெட்டு முறை சொல்லி அர்ச்சிப்பது அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை. ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாம அர்ச்சனை. சகஸ்ர நாமத்தை நூறுமுறை சொல்லி அர்ச்சித்தால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘இலட்சார்ச்சனை’ எனப்படும். ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும் உலகத…
Read more »பாராட்டி வாழ்த்துகின்றோம் ஆன்மாக்கள் ஓடுங்கும் இடம் ஆலயம் எனும் முதுமொழிக்கிணங்க சைவமும் தமிழும் தழைத்தோங்க அராலி கிழக்கு வாழ் வீரபத்திரரைக் குலதெய்வமாக வணங்கும் வாலைமுத்துவின் பேரனாகிய தவபாலசிங்கம் தவவீரசிங்கம் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் சிற்பாசான் நல்லூர், கீரிமலை நகுலேஸ்வர இராஜகோபுரங்களையும் இன்னும் பல ஆலயங்களின் மூலஸ்தான கோபுரங்களையும், ஜேர்மனி போன்ற வெ…
Read more »கட்டப்பிராய் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான ஆசிச் செய்தி ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்த சிவபூமி எனப் போற்றப்படும் யாழ். மண்ணின் அழகிய சிற்றூர் கல்வியங்காடு, இப் பதியின் காராளர் சமூகத்தின் மத்தியில் கோயில் கொண்டருளியும் வேண்டுவார் நெஞ்சங்களிற்கெல்லாம் இறைவியும் ஈஸ்வரனுமாக இருந்து அருள்பாலித்தருளும் பத்திரகாளி சமேத வீரபத்திரப் பெருமானுக்கு நூதன பஞ்சதள இராஜகோபுர த…
Read more »வாழ்த்துச் செய்தி மக்கட் பிறப்பினை மாண்புடையதாக்க வேண்டுமானால், சிந்தனையும் வந்தனையும் வேண்டும். மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே இறைவனையும் வந்திக்கத் தொடங்கி விட்டான். அறிவினால் பொருளீட்டி, ஆசையினால் இறை இன்பம் நுகர்ந்து, செயலினால் அறம்புரிந்து வாழுதல் தனது முக்கிய கடனெனக் காணத் தலைப்பட்ட மக்கள், இறைவனுக்கு ஆலயம் கட்டி வழிபட முனைந்தனர். மனித சக்திக்…
Read more »வாழ்த்துச் செய்தி மனிதனை மனிதநேயத்துடன் வாழ வழியமைப்பது ஆலய வழிபாடாகும். ஆலயம் மனிதனுடைய பூரணமான ஆன்மீக வளர்ச்சிக்கு நிறைவான பணியைச் செய்கிறது. இதனால்தான் ஔவையாரும் " கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " என்று அழகுத்தமிழில் உரைத்துள்ளார். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைசக்தியை உருவத்திருமேனியில் எழுந்தருளச் செய்து அடியார்களுக்கு அருள்பாலிக்க வேண…
Read more »செயலாளரின் வாழ்த்துச் செய்தி கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி தேவஸ்தான இராஜகோபுர கும்பாபிஷேக மலர் வெளியீட்டுக்கு ஆசியுரை வழங்குவதில் ஆலய பரிபாலனசபை செயலாளர் என்றவகையில் பெருமிதம் அடைகின்றேன். " கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " என்ற அருள்வாக்கிற்கு அமைய எம் கல்வியங்காட்டுக் கிராமத்திற்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமே. எல்ல…
Read more »வாழ்த்துச் செய்தி யாழ்ப்பாணம் கல்வியம்பதி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமானின் இராஜ கோபுரக் கும்பாபிஷேக மலர் வெளியிடு வதில் மக்கள் அனைவரும் மன மகிழ்வுகொள்கி றார்கள். " கோபுர தரிசனம் கோடி புண்ணியம் " என்ற வரிகள் பக்த கோடிகளின் வாயில் ஒலிக்கும்பொழுது அருள்பெருகி, அன்புமழை பொழியும். " ஆலயம் தொழுவது சாலவும் நன்று " சைவமும் …
Read more »பரிபாலனசபைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி எல்லா வளமும் நிறைந்த யாழ். திருநாட்டில் வடபால் சகல வளம்கொண்ட கல்வியம்பதி என்னும் கல்வியங்காட்டில் வீற்றிருந்து அடியவர்கட்கு அருள்பாலிக்கும் எம்பெருமான் ஸ்ரீ பத்திரகாளி சமேதர வீரபத்திரப் பெருமானுக்கு அடியவர்களின் பெருமுயற்சியில் பஞ்சதள இராஜகோபுரம் அமைக்க முயற்சிகளெடுத்து உள்ளூரிலும், வெளியூர்களிலுமுள்ள அடியவர்களின் நிதி உதவியால…
Read more »கும்பாபிஷேக வாழ்த்துச் செய்தி கல்வியங்காடு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தான இராஜகோபுர கும்பாபிஷேக மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். எமது மனம், வாக்கு, காயத்திற்கு அப்பாற்பட்ட பெருமான் எமக்கு இரங்கி தடத்தநிலையில் எங்களுக்குப் புலனாகிக் கிட்டும் முறையை உபநிடதங்கள் சிறப்பாகக் கூறுகின்றன. இதைத் துணையாகக்கொண்டு அமைக்கப்பட்டதே பி…
Read more »வாழ்த்துச் செய்தி " கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம் " என்ற ஆன்றோர் வாக்கிற்கமைய யாழ்ப்பாணத்திலே சைவசமயிகள் வாழும் பிரதேசங்கள் எங்கும் கோயில்கள் அமைந்திருப்பதைக் காணலாம். அந்தவகையிலே நல்லூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி வடகிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானத்தின் இராஜகோபுரம் கும்பா…
Read more »வாழ்த்துச் செய்தி இலங்கை என்பது வரலாற்றுக் காலம் தொடக்கம் பல சிவ ஸ்தலங்களைக் கொண்ட நாடாக சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் சிலாகிக்கப்படுகின்றது. சிங்கள இதிகாசமான மகாவம்சம் கூறும் விஜயன் இந்த நாட்டுக்கு வந்தபொழுது இங்கு ஐந்து ஈஸ்வரங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. வடக்கே யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரமும், கிழக்கே திருகோணமலையில் கோணேஸ்வரமும், மேற்கே மன்னாரில் திருக்கேதீஸ்வ…
Read more »இராஜகோபுரம் தொழுவோம் கோயில்கள் தமிழர் பண்பாட்டின் சின்னங்களாகும். அடியார்களின் உள்ளத்தை முதலில் கவர்வது திருக்கோயில்களில் காணப்படும் இராஜ கோபுரங்களேயாகும். தஞ்சாவூர் பெருங்கோயிலிற் காணப்படும் இராஜகோபுரத்தைக் கட்டுவித்த இராஜ இராஜ சோழ மன்னனின் பெரும்புகழ் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது அல்லாமலும், தமிழரின் ஆற்றலை வெளிப்படுத்துவதும் ஆகும். உத்தம மன்னர்கள் பரம்பொருளின் உண…
Read more »வாழ்த்துச் செய்தி எம் ஊருக்குக் கண்களாகக் கருதப்படும் சைவப் பேரொளியினை மக்களிடையே பாய்ச்சி ஆத்மீக ஒளி பரப்பும் ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் கோயிலும் அறிவுப் பசி நீக்கும் ஞா. பா. சங்க வாசியசாலையுமாகும். "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஒளவைப்பாட்டியின் பொன்மொழிக்கிணங்க எமது ஊரில் இருந்து கடல் கடந்து மேலைத்தேச நாடுகளுக்குச் சென்ற எமது இளைஞர்க…
Read more »செஞ்சொற்செல்வரின் ஆசியுரை கடவுள் பக்தியும், கலை ஆர்வமும், கல்வி ஆர்வமும் மிக்க மக்கள் வாழும் திருவூர் கல்வியங்காடு. இத் திருவூரில் பாரம்பரிய கிராமிய வழிபாட்டு மரபில் பேணிக்காக்கப்பட்ட வீரபத்திரர் கோவில் இன்று பெருவளர்ச்சி கண்டுவருகிறது. இத்திருக்கோவிலில் அழகான இராஜகோபுரம் அமைக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகச் சிறப்புமலர் ஆவணமாக வெளியிடுவது அறிந்து மிகவும் ஆனந்தமடைகின்றேன்.…
Read more »"ஆன்மீக நெறியில் அறப்பணி வளர்க" "செம்மலர் நோன்றாள் சேரவொட்டா அம்மலங்கழீ இ அன்பரொடு மரீ இ மாலறநேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" என்பது சிவஞானபோத சூத்திரம். இறைமகிழ் இல்லாக விளங்கும் ஆலயங்கள் மக்கள் ஆன்மீக வழிகாட்டலுக்கும், சமூக மேம்பாட்டுக்கும் பண்பாடு, கலை கலாசார நெறிகளை வளர்க்கும் ஸ்தாபனங்களாகவும் விளங்குகின்றன. தத்துவத்…
Read more »ஆசியுரை கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மொழிகளில் ஒன்று தமிழ் என்று சொல்வார்கள் ஆன்றோர்கள். அப்படிப்பட்ட மொழிக்குச் சொந்தமானது சைவ சமயம் அச்சமயத்துக்கு முழுமுதற் தெய்வமாக வணங்கப்படுவது சிவன். அருவுருவமாகக் காட்சிதரும் தெய்வமாக விளங்குவது சிவலிங்கத் திருமேனி. இச்சிவலிங்கத் திருமேனியில் 25 மூர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. இந்த மூர்த்தங்களில் ஒன்றுதான் வீரபத்திர…
Read more »குருகுல அதிபரின் ஆசியுரை கல்வியங்காடு கிராமத்தில் சிறந்த பக்தி மிக்க பக்தர்கள் வணங்கித் துதிக்கும் தெய்வம் ஸ்ரீ பத்ரகாளி அம்பிகா சமேத வீரபத்ரர், அவருடைய தேவஸ்தானத்திற்கு பக்தர்களுடைய முயற்சியால் அழகுற அமைந்திருக்கிறது பஞ்சதுவார ராஜ கோபுரம். "மஹாசதாசிவாக்யஸ்ய பாதஸ்தானந்து கோபுரம்" என்று சிவாகமத்தில் கோபுரம் விதந்து கூறப்படுகிறது. இராஜகோபுரம் இறைவனுடைய …
Read more »அருளாசிச் செய்தி சிவனேயச் செவ்வர்களுக்கு, கல்வியங்காட்டுப் பிரதேசத்தில் எழுந்தருளியிருந்து அருளாட்சிபுரியும் ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரருக்குப் புதிதாக இராஜகோபுரம் அமைக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு நம்மால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் ஆண்டவன் எழுந்தருளுகின்றான். அவ் ஆலயம் மனிதனுடைய பல செயற்பாடுகளை உணர்த்தி நிற்கின்றன. இவ்வ…
Read more »
Copyright (c) VEERAPATHIRA All Rights Reserved