பங்குனி உத்திரம் – முழுமையான சிறப்புகள் மற்றும் குலதெய்வ வழிபாடு பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரத்துடன் இணையும் மிகப் புனிதமான நாள். இந்த நாள் “திருக்கல்யாண நாள்” என்றும் அழைக்கப்படுகிறது. பல தெய்வ திருமணங்கள் நடந்த தினம் என்பதால் ஆன்மீக ரீதியாக மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில் 2026 ம் ஆண்டின் பங்குனி உத்திர நட்ச…
Read more »எமது ஆலய நித்திய பூஜைகள் காலை 6:00 மணி மதியம் 12:00 மணி மாலை 5:00 மணி இது தவிர்ந்த எமது ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் பொதுவான பூஜைகள், திருவிழாக்கள் மட்டுமே அடங்கியுள்ளது. மாத வாரியாக தேடல்: நீக்கு (Clear) …
Read more »இலட்சார்ச்சனை என்றால் என்ன? கடவுளின் திருநாமத்தை நூற்றெட்டு முறை சொல்லி அர்ச்சிப்பது அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை. ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாம அர்ச்சனை. சகஸ்ர நாமத்தை நூறுமுறை சொல்லி அர்ச்சித்தால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘இலட்சார்ச்சனை’ எனப்படும். ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும் உலகத…
Read more »2025 திருவிழா நாட்கள் திருவிழா நாட்கள் ஆங்கில தேதி கிழமை தமிழ் மாதம் 1ம் திருவிழா (கொடியேற்றம்) 28.04.2025 திங்கள் சித்திரை 15 2ம் திருவிழா (காமதேனு) 29.04.2025 செவ்வாய் சித்திரை 16 …
Read more »2024 திருவிழா நாட்கள் திருவிழா நாட்கள் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் 1ம் திருவிழா (கொடியேற்றம்) 09.04.2024 பங்குனி 27 2ம் திருவிழா (காமதேனு) 10.04.2024 பங்குனி 28 3ம் …
Read more »1ம் திருவிழா காலை (கொடியேற்றம்) 1ம் திருவிழா மாலை (கொடியேற்றம்) 2ம் திருவிழா காலை (காமதேனு) 2ம் திருவிழா மாலை (காமதேனு) 3ம் திருவிழா காலை (வெள்ளி இஷபம்) 3ம் திருவிழா மாலை (வெள்ளி இஷபம்) 4ம் திருவிழா காலை (சிங்கம்) 4ம் திருவிழா மாலை (சிங்கம்) 5ம் திருவிழா காலை (மயூரம்) 5ம் திருவிழா மாலை (மயூரம்) 6ம் திருவிழா காலை (யானை) 6ம் திருவிழா மாலை (யானை) 7ம் திருவிழா காலை (இரட்…
Read more »தேர் திருவிழாவில் எம்பெருமானை தரிசித்து அருளாசிகளை பெற்றிடுங்கள். நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ இல்லை என்றார் நிலக்கிழார். ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் எ…
Read more »திருவிழாக்களின் தத்துவம்! ஆதியும் அந்தமுமில்லா பரம்பொருள் உலகோர்க்கு அருள் செய்யும் வண்ணம், தன் அருவ நிலையிலிருந்து இறங்கி இப்பூவுலகில் ஆங்காங்கு பல தலங்களில் அருவுருவத் திருமேனியான சிவலிங்க வடிவம் கொண்டும், உருவத் திருமேனியாக பல மூர்த்திகளின் வடிவம் கொண்டும் அருள்பாலித்து வருகிறது. ஆலயங்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு நித்திய வழிபாடு களும், திருவிழாக் காலத்தி…
Read more »
Copyright (c) VEERAPATHIRA All Rights Reserved