எமது ஆலய நித்திய பூஜைகள் காலை 6:00 மணி மதியம் 12:00 மணி மாலை 5:00 மணி இது தவிர்ந்த எமது ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் பொதுவான பூஜைகள், திருவிழாக்கள் மட்டுமே அடங்கியுள்ளது. மாத வாரியாக தேடல்: நீக்கு (Clear) …
Read more »இலட்சார்ச்சனை என்றால் என்ன? கடவுளின் திருநாமத்தை நூற்றெட்டு முறை சொல்லி அர்ச்சிப்பது அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை. ஆயிரம் முறை சொல்லிச் செய்வது சகஸ்ரநாம அர்ச்சனை. சகஸ்ர நாமத்தை நூறுமுறை சொல்லி அர்ச்சித்தால் லட்சம் கணக்கு வரும். இதுவே ‘இலட்சார்ச்சனை’ எனப்படும். ஆயிரம், லட்சம், கோடி என்ற கணக்கில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும் உலகத…
Read more »
Copyright (c) 2023 VEERAPATHIRA All Rights Reserved
Social Plugin