மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்த காரணத்தால் அம்பிகைக்கு மகிஷாசுர மர்தனி எனும் நாமம் வழங்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் பிரம்ம தேவரை நோக்கி கடும் வரம் வேண்டினான். தனக்கு மனிதர்களாளும் மிருகங்களாலும் எவராலும் மரணம் நேரக்கூடாது என கேட்ட வரத்திற்கமைய பிரம்ம தேவரும் அவனுக்கு வரத்தை வழங்கினார்.
Read more »அரக்கனைக் கொல்லும் வீரபத்திரர் மூர்த்த வகை:- மகேசுவர மூர்த்தம், உருவத்திருமேனி விளக்கம்:- தக்கனைக் கொல்ல எடுத்த வடிவம் இடம்:- கைலாயம் வாகனம்:- நந்தி தேவர் வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்…
Read more »ஆடலரசன் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம்! 'வேனிற் காலம், ஆனி இலை அசங்க' என்பதற்கு ஏற்ப அவ்வப்போது மழை பொழியும் இதமான நாட்கள் தொடங்கும் மாதமாகத்தான் ஆனி மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள். ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு.
Read more »Facebook Live Link 1 :- Click Here Facebook Live Link 2 :- Click Here
Read more »Facebook Live Link - Click here Facebook Live Link2 - Click here Facebook Live Link3 - Click here புகைப்படங்கள்
Read more »Copyright (c) 2023 VEERAPATHIRA All Rights Reserved
Social Plugin