1ம் திருவிழா காலை (கொடியேற்றம்) 1ம் திருவிழா மாலை (கொடியேற்றம்) 2ம் திருவிழா காலை (காமதேனு) 2ம் திருவிழா மாலை (காமதேனு) 3ம் திருவிழா காலை (வெள்ளி இஷபம்) 3ம் திருவிழா மாலை (வெள்ளி இஷபம்) 4ம் திருவிழா காலை (சிங்கம்) 4ம் திருவிழா மாலை (சிங்கம்) 5ம் திருவிழா காலை (மயூரம்) 5ம் திருவிழா மாலை (மயூரம்) 6ம் திருவிழா காலை (யானை) 6ம் திருவிழா மாலை (யானை) 7ம் திருவிழா காலை (இரட்…
Read more »தேர் திருவிழாவில் எம்பெருமானை தரிசித்து அருளாசிகளை பெற்றிடுங்கள். நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ இல்லை என்றார் நிலக்கிழார். ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் எ…
Read more »திருவிழாக்களின் தத்துவம்! ஆதியும் அந்தமுமில்லா பரம்பொருள் உலகோர்க்கு அருள் செய்யும் வண்ணம், தன் அருவ நிலையிலிருந்து இறங்கி இப்பூவுலகில் ஆங்காங்கு பல தலங்களில் அருவுருவத் திருமேனியான சிவலிங்க வடிவம் கொண்டும், உருவத் திருமேனியாக பல மூர்த்திகளின் வடிவம் கொண்டும் அருள்பாலித்து வருகிறது. ஆலயங்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு நித்திய வழிபாடு களும், திருவிழாக் காலத்தி…
Read more »
Copyright (c) VEERAPATHIRA All Rights Reserved